அசாதாரண காரணங்களால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன 5 வீரர்கள்

ஆரோன் பிஞ்ச்
ஆரோன் பிஞ்ச்

இதனை பற்றி தனியார் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது - "இந்த வாரமே எனக்கு சரியாக அமையவில்லை. தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகிறது. நாய் கடியால் விஷம் ஏறியது. நல்ல சிகிச்சை எடுத்துக்கொன்டேன் " என குறிப்பிட்டார்.

#2 ஆரோன் பிஞ்ச்

ஆரோன் பிஞ்ச்
ஆரோன் பிஞ்ச்

இவர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதிற்கான காரணம் பலருக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக இவர் பங்கேற்றார். ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு விளையாட சென்ற பிஞ்ச், இவரது கிரிக்கெட் அணிகலன்கள் உள்ள பை வராத காரணத்தால் இவருக்கு பதிலாக இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் போட்டியில் பங்கேற்றார். போட்டி முடிந்ததும் அந்த அணியின் கேப்டன் மெக்கல்லம் கூறுகையில், "ஆரோன் பிஞ்ச்ன் ஸ்பான்சர்கள் அவர் வேறு பேட்டை கொண்டு ஆட சம்மதிக்க மறுத்த காரணத்தால் அணியில் இருந்து நீக்க வேண்டிய சூழ்நிலை வந்தது" என குறிப்பிட்டார்.

#1 சிட்னி பர்ன்ஸ்

சிட்னி பர்ன்ஸ்
சிட்னி பர்ன்ஸ்

இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களுள் ஒருவரான இவர், 1920-21ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல நேர்ந்தது. சிட்னி பர்ன்ஸ், தனது மனைவி மற்றும் குழந்தையை உடன் அழைத்து செல்ல அனுமதி கேட்டு ஆஸ்திரேலியா நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார். இதனை ஏற்றுக்கொள்ளாத நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் இருந்து விலகுவதாக பர்ன்ஸ் அறிவித்தார்.

PREV 2 / 2
Edited by Fambeat Tamil