கிரிக்கெட் வீரர்கள் களத்தில் அழுது மனதை உருக்கிய அந்த ஐந்து நிகழ்வுகள்

Enter caption

#2.ஶ்ரீ சாந்த்

Enter caption

2008 ஐபிஎல் சீசனில் 10வது போட்டி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக அமைந்தது.ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை அணியும் யுவராஜ் சிங் தலைமையிலான பஞ்சாப் அணியும் மொகாலியில் உள்ள பித்ரா மைதானத்தில் மோதின.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20ஓவர் முடிவில் 182 ரன்களை சேர்த்தது.பஞ்சாப் அணியில் குமார் சங்கக்காரா அதிகபட்சமாக 94 ரன்களை குவித்தார்.பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதால் 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டியின் முடிவில் பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மும்பை அணியின் கேப்டனை ஒருசில வார்த்தைகளால் விமர்சித்தார்.ஏற்கனவே அணியின் தொதப்பல்களால் கோபமாக இருந்த ஹர்பஜன் சிங் ‌ஸ்ரீசாந்த்தை ஓங்கி கண்ணத்தில் அறைந்தார்.இதனால் ஸ்ரீசாந்த் கண்ணில் பயத்துடன் அழுதுவிட்டார்.

Quick Links

Edited by Pritam Sharma