அரையிறுதிப் சுற்றை இங்கிலாந்து நழுவவிடுவதற்கான மூன்று வழிகள்  

Skipper Morgan will be worried man with stokes
Skipper Morgan will be worried man with stokes

#1.இங்கிலாந்து ஒரு வெற்றியை மட்டுமே கண்டு வங்கதேசம் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றால்:

It will be a moment of historical significance in the history of Bangladesh cricket as reaching the semifinals would better their last World Cup in 2015.
It will be a moment of historical significance in the history of Bangladesh cricket as reaching the semifinals would better their last World Cup in 2015.

மூன்றாவது காரணியாக, இங்கிலாந்து ஒரு வெற்றியை மட்டுமே பெற்று வங்கதேசம் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் இங்கிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மிகவும் மங்கிப் போகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கண்ட வங்கதேசம், தனது இறுதிப் போட்டிகளில் பலமிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த இரு அணிகளை காட்டிலும் வங்கதேசம் வலிமை குறைந்த அணியாக திகழ்ந்தாலும் எந்நேரத்திலும் ஆச்சரியமளிக்கும் வகையில் செயல்படக் கூடும். தொடரின் முடிவில் 11 வெற்றி புள்ளிகளுடன் வங்கதேசம் காணப்படும் வேளையில் இனி வரும் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே இங்கிலாந்து குவித்தால், அடுத்த சுற்று வாய்ப்பு வங்கதேச அணிக்கு பிரகாசமாகும். இதன்மூலம், உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று வங்கதேச அணி வரலாற்று சாதனை படைக்கும். கடந்த 2015ஆம் உலக கோப்பை தொடரின் காலிறுதியில் இந்திய அணியிடம் 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த சோதனைகளை எல்லாம் கடந்து வெற்றியை நோக்கி பயணிக்க உள்ளது, இங்கிலாந்து.

Quick Links