ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை 

Rohit Sharma became the first IPL captain to win 4 titles (Photo courtesy: BCCI/iplt20.com)
Rohit Sharma became the first IPL captain to win 4 titles (Photo courtesy: BCCI/iplt20.com)

#1.எந்த ஒரு சூழ்நிலையிலும் விளையாடக்கூடிய மும்பை அணியின் வீரர்கள்:

Multiple match-winners saw Mumbai Indians claim their 4th title (picture courtesy: BCCI / iplt20.com)
Multiple match-winners saw Mumbai Indians claim their 4th title (picture courtesy: BCCI / iplt20.com)

மும்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலரும் தங்களது பங்களிப்பினை பல்வேறு நேரங்களில் வெளிக்கொணர்ந்து நான்காவது முறையாக கோப்பையை வெல்ல உதவினர். குயின்டன் டி காக் 529 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 424 ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 405 ரன்கள் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 402 ரன்களும் குவித்துள்ளனர். ஆட்டத்தின் இறுதி கட்ட நேரங்களில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடிய ஹர்திக் பாண்டியா மற்றும் கீரன் பொல்லார்டு ஆகியோர் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர். பவுலிங்கில் பும்ரா 19 விக்கெட்களை கைப்பற்றி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு முட்டுக்கட்டை போட்டார். இவருடன் லசித் மலிங்கா 16 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 14 விக்கெட்டுகளும் இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாகர் 13 விக்கெட்டுகளும் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.

Alzarri Joseph managed six wickets before injury ended his season,
Alzarri Joseph managed six wickets before injury ended his season,

காயத்தால் விலகிய ஜோசப் ஒரே போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். மற்றொரு ஆல்ரவுண்டரான குருனல் பாண்டியா 183 ரன்களும் 12 விக்கெட்களையும் கைப்பற்றி ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தார். எனவே, மேற்கண்டவை எல்லாம் நடப்பு தொடரில் மும்பை அணிக்கு சாதகமாக அமைந்து நான்காவது முறையாக கோப்பையை வெல்ல உதவிகரமாய் இருந்தன.

Quick Links